பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொல்கஹவெல - கேகாலை புகையிரத கடவை திருத்த வேலை காரணமாக இன்று காலை 7 மணி முதல் சில நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 6 மணிக்குப் பின்னர் மீண்டும் புகையிரத கடவை வாகனங்களுக்காக திறக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கடவையை மூடும் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.