பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்தபின், ட்விட்டர் CEO பதவியிலிருந்து, நான் ராஜினாமா செய்கிறேன்; அதன்பின், மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன்!

மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில், ட்விட்டரின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என 57.5% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்

அதனை தொடர்ந்து தான் தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக TWITTER நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலன் மாஸ்க் தெரிவிக்கின்றார்.

தனது TWITTER பக்கத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

TWITTER நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஒருவர் ஏற்றுக்கொண்டதன் பின்னர், தான் மென்பொருள் மற்றும் சேவை குழுக்களை இயக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.