தென்னைச் செய்கை தொடர்பில் இக்காலத்தில் வேகமாகப் பரவிவரும் “வெள்ளைப் பூச்சி” (Whitefly) தொற்றின் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தலைமையில் இடம்பெற்றது.

தென்னை உற்பத்தியாளர்களுக்கு இந்தப் பூச்சி அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்துவதற்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களால் கிராம மட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு, அவை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.