அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அதிரடி உத்தரவு

  Fayasa Fasil
By -
0


அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான (வர்ண)  விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். 


அவ்வாறான  வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக்  கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)