ரன்தெனிகல பிரதேசத்தில் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் இருவரும் பயணித்த ஜீப் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

 யானை ஜீப்பை மோதி கவிழ்த்ததாகவும், ஆனால் பயணித்த தம்பதிக்கு காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 இருவரும் எல்ல பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வாகனத்தில் பயணித்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.