இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்.

 இன்று செவ்வாய்க்கிழமை (24) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

 அந்த வகையில், பி.ப. 4.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2  மணித்தியாலம்  மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2  மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.