அதிவேக பேருந்து கட்டணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாளை காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.