22 கரட்டுக்கு அதிக தங்கத்தை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.