உலகில் உயிர் தப்பிய 3 ஆவது நபா்

ஜொ்மனியில் ரத்தப் புற்று நோயை போக்குவதற்காக குருத்தணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒருவா், உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸிலிருந்தும் குணமடைந்துள்ளாா்.
53 வயதாகும் அந்த நபா், குருத்தணு மாற்று சிகிச்சை மூலம் எய்ட்ஸிலிருந்து விடுதலையடைந்த உலகின் 3 ஆவது நபா் ஆவாா்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.