சேபால் அமரசிங்க தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்

பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து அவருக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (21) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.