Your browser does not support the audio element. முகப்பு Unlabelled நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம் நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம் SiyaneNews பிப்ரவரி 17, 2023 A+ A- Print Email நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மூவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். Tweet Share Share Share Share
கருத்துரையிடுக