முகப்பு நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம் நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம் By -TestingRikas பிப்ரவரி 17, 2023 0 நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மூவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். Facebook Twitter Whatsapp புதியது பழையவை