இலங்கையின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்
திருகோணமலை - கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.