இலங்கையின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்

 திருகோணமலை - கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது
 
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று மாலை 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.