எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை - லிட்ரோ தலைவர்

விலைச் சூத்திரத்தின் பிரகாரம் நாளைய தினம் (5) எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிறுவனம் தீர்மானம் எடுக்கும் சாத்தியம் இருப்பதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்தார். மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

பீரிஸ் கூறுகையில், விலைகளில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்றார்.

ரூபாய் மதிப்பை வலுப்படுத்துவதன் பலனை இந்நிறுவனம் மக்களுக்கு கொண்டு செல்லும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.