சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று திறப்பு

  Fayasa Fasil
By -
0
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான குழுவின் பரிந்துரைக்கமைய BIA விற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று (24) மாலை முதல் திறக்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)