இலங்கையர்களுக்கு இனி 2 மணித்தியாலங்களில் கடவுச்சீட்டு!

TestingRikas
By -
0

  
இலங்கையர்களுக்கு இனி 2 மணித்தியாலங்களில் கடவுச்சீட்டு!
 
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)