இதுவரை 9 பேர் மரணம்?

கதுருவெல டவுன் இருந்து காத்தான்குடி அல்லது கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்றிரவு 7:30 மணியளவில் மன்னம்பிட்டி #கொட்டலி பாலத்தில் சறுகி ஆற்றில் விழுந்ததால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாஸா (சடலங்கள்) மற்றும் காயமுற்றோர் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.