எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் நீடிப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் (2024) நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் 2019 நவம்பர் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.