பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் நியமனம்

TestingRikas
By -
0

பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் நியமனம்

 பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரவீந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்த பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், அவர் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)