மடகஸ்கார் மைதான நெரிசலில் 12 பேர் பலி - 80 பேர் காயம்

இந்தியப் பெருங்கடல் தீவு விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா மடகாஸ்கரின் தேசிய மைதானத்தில் நடைபெற்றது

இதன் போது மைதானத்துக்குள் நுழைய ரசிகர்கள் முண்டியடித்த போது  நெரிசலில்  12 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 80 பேர் காயமடைந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.