மிஹிந்தலையில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

  Fayasa Fasil
By -
0

மிஹிந்தலை தம்மனாவ வாவி பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)