இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு
By -www.paewai.com
பிப்ரவரி 11, 2019
0
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி டீசல் 4 ரூபாவாலும், பெட்ரோல் 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட உள்ளது.