இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

www.paewai.com
By -
0

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின்  விலைகள் அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி டீசல் 4 ரூபாவாலும், பெட்ரோல் 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)