முகப்பு பிரதான செய்திகள் தென் மாகாண சபை கலைகிறது! தென் மாகாண சபை கலைகிறது! By -Rihmy Hakeem ஏப்ரல் 10, 2019 0 தென் மாகாண சபையை இன்று நள்ளிரவுடன் கலைப்பது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் சற்றுமுன்னர் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி இன்று நள்ளிரவு முதல் தென் மாகாண சபை கலைக்கப்பட உள்ளது. (AdaDerana) Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை