முகப்பு பிரதான செய்திகள் ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி இராஜினாமா! ஆளுனர்களான ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி இராஜினாமா! By -Rihmy Hakeem ஜூன் 03, 2019 0 மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்களது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை