எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக குருணாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று (27) காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் தவிசாளர் ஜீ.எல் பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் பாரிய வெற்றி பெற்றதாகவும் அதனால் எப்போதும் குருணாகல் மக்கள் வழங்கிய ஆதரவை மறப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
AdaDerana.lk
இன்று (27) காலை கட்சி தலைமையகத்தில் இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சியின் தவிசாளர் ஜீ.எல் பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் பாரிய வெற்றி பெற்றதாகவும் அதனால் எப்போதும் குருணாகல் மக்கள் வழங்கிய ஆதரவை மறப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
AdaDerana.lk

