கொரோனா வைரஸ் தாக்குதல் ; பிலிப்பைன்சில் ஒருவர் பலி

Rihmy Hakeem
By -
0
கொரோனா வைரஸ் தாக்குதலால் பிலிபைன்ஸ் நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது சீனா தவிர்ந்த மற்றுமொரு நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது நபர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அததெரண 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)