கம்பஹா - பெம்முல்ல பிரதேசத்தில் தேங்காயெண்ணெய் தயாரிக்கும் நிறுவனமொன்றில் தீப்பிடித்ததில் முற்றிலும் சேதமாகியுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் தீப்பிடித்ததன் பின்னர் கம்பஹா மாநகர சபை, இராணுவம், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தேவையில்லை. இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தேவையில்லை. இது தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.