முகப்பு இலங்கை குடித்து விட்டு மோட்டார் சைக்கள் ஓட்டிய பெண் கைது குடித்து விட்டு மோட்டார் சைக்கள் ஓட்டிய பெண் கைது By -Rihmy Hakeem பிப்ரவரி 14, 2020 0 குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிய 34 வயதான பெண் ஒருவர் அநுராதபுரம் நகரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். நேற்றிரவு (13) இப்பெண் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. Tags: இலங்கை Facebook Twitter Whatsapp புதியது பழையவை