பயணம் செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறிய இருவரால் சாரதி கொலை - ஜா எல, ஏகலவில் சம்பவம்

Rihmy Hakeem
By -
0
நேற்றைய தினம் (01) மினுவாங்கொட - ஜா எல பிரதான வீதியில் ஏகல பிரதேசத்தில், பயணம் செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறிய இருவர் சாரதியை தாக்கி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மினுவாங்கொட, அம்பகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய சாரதி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். காரணம் இதுவரை தெரியவில்லை.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)