முகப்பு பிரதான செய்திகள் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் By -Rihmy Hakeem மார்ச் 20, 2020 0 கொரோனா வைரஸ்தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, இதுவரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை