இன்றைய தினம் (17) 7.30 அளவில் ஜனாதிபதியவர்கள் நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 8.00 மணிக்கு உரையாற்றுவதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 8.00 மணிக்கு உரையாற்றுவதாக தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
Kindly note REVISED TIME of my address to the nation is 7.30pm today pic.twitter.com/JpBatyNiGs— Gotabaya Rajapaksa (@GotabayaR) March 17, 2020

