முகப்பு பிரதான செய்திகள் ஊரடங்கு உத்தரவை மீறிய 790 பேர் இதுவரையில் கைது! ஊரடங்கு உத்தரவை மீறிய 790 பேர் இதுவரையில் கைது! By -Rihmy Hakeem மார்ச் 22, 2020 0 இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் 156 அளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை