மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

Rihmy Hakeem
By -
0

மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)