முகப்பு பொதுத் தேர்தல் 2020 மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார் By -Rihmy Hakeem மார்ச் 19, 2020 0 மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (அததெரண) Tags: பிரதான செய்திகள்பொதுத் தேர்தல் 2020 Facebook Twitter Whatsapp புதியது பழையவை