இன்றிரவு ஹெலிகாப்டரில் இருந்து மருந்து தெளிக்கப்படுவதாக பரவும் தகவல் குறித்து விமானப்படை

Rihmy Hakeem
By -
0


கொரோனா வைரஸை ஒழிப்பதற்குஹெலிகொப்டர்களை பயன்படுத்தி இன்று  இரவு 11.30 மணிக்கு தொற்று நீக்கி தெளிக்கப்படும் என வெளியான செய்தி போலியானது என விமானப்படை தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)