குருநாகலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் மஹிந்த

Rihmy Hakeem
By -
0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல்  மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.


 விஜேராம மாவத்தையிலுள்ள தனது வீட்டில் வைத்து அவர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)