Update : கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 171 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (05) இதுவரை (பி.ப.) 05.30  ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 29 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


********************************************************************************

முந்திய செய்தி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (05) இதுவரை (பி.ப.04.54)  நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)