முகப்பு பிரதான செய்திகள் கொரோனா காரணமாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி! கொரோனா காரணமாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி! By -Rihmy Hakeem ஏப்ரல் 05, 2020 0 அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை