உத்தரவை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ; மூவர் காயம்

Rihmy Hakeem
By -
0

பாணந்துறை, எகொட உயன பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மூவர் காயமடைந்துள்ளதுடன் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)