முகப்பு கொரோனா இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 835 ஆக உயர்வு! இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 835 ஆக உயர்வு! By -Rihmy Hakeem மே 09, 2020 0 இலங்கையில் நேற்றைய தினம் (08) 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 835 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை