இன்று இலங்கையில் 08 பேருக்கு கொரோனா ; இதுவரை 1913 ,பேருக்கு பாதிப்பு

Rihmy Hakeem
By -
இலங்கையில் இன்றைய தினம் (16) 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையை சேர்ந்த 05 பேருக்கும் ஈரானில் இருந்து நாடு திரும்பிய 03 பேருக்குமே இன்றைய தினம் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1913 ஆக உயர்வடைந்துள்ளது.