முகப்பு பிரதான செய்திகள் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இருவர் தற்கொலை! பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இருவர் தற்கொலை! By -Rihmy Hakeem ஜூலை 07, 2020 0 கண்டி, பொல்கொல்ல நீர்தேக்கத்தில் இருந்து குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை