ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்!

Rihmy Hakeem
By -
0


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில்  இன்று (07) காலை ஒன்பது மணியளவில் ஆஜராகியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)