முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னிலையில் இன்று (07) காலை ஒன்பது மணியளவில் ஆஜராகியுள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்!
By -
செப்டம்பர் 07, 2020
0