முகப்பு நிட்டம்புவ அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவையில் கைது! அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவையில் கைது! By -Rihmy Hakeem ஜூன் 23, 2022 0 பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: அரசியல்கைதுநிட்டம்புவ Facebook Twitter Whatsapp புதியது பழையவை