ரயில் கட்டணங்களை 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பேச்சாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில் கட்டணங்களை 50 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள பேச்சாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0கருத்துகள்