முகப்பு அரச ஊழியர்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான சுற்றறிக்கை அரச ஊழியர்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வௌியான சுற்றறிக்கை By - Fayasa Fasil ஆகஸ்ட் 23, 2022 0 அரச ஊழியர்களை நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.திறைசேறிக்கான செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை