எரிபொருள்

பெற்றோல் விலைகள் குறைந்தன

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் (92 ஒக்டேன்) பெற்றோலின் விலை 40 ரூபாவினாலும் 95 ஒக்டேன் ப…

Read Now

இன்று எரிபொருள் விலையில் திருத்தம்

இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் …

Read Now

இன்று கொழும்பு வந்தடையவுள்ள மசகு எண்ணெய் தாங்கிய கப்பல்

100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று இன்று (13) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று எரிசக்தி…

Read Now

எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 33 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 33 சந்தேக நபர்கள் கைது செய…

Read Now

QR Code முறை வெற்றிகரமாக நடைமுறையில் : இதுவரை 40 இலட்சம் பேர் பதிவு - பந்துல

மஹேஸ்வரி விஜயனந்தன் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த  ஆலோசனைக் குழு மற்றும் அதிகாரிகள் குழுவொன்றை நியமிக…

Read Now

எரிபொருளுக்காக வாகனத்தை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு

Chassis இலக்கம் உள்ள வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்த…

Read Now

QR முறையில் எரிபொருள் வழங்கல் இன்று ஆரம்பம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே அறிவித்துள்ளதன் அடிப்படையில் இன்று (26) முதல் QR முறையில் எ…

Read Now

எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது - காஞ்சன

அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக அடுத்து வரும் 12 மாதங்களில் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்…

Read Now

எரிபொருள் வழங்க மறுத்த அதிகாரியை டிப்பரால் மோதிய சாரதி

பதுளை மாவட்டம், எல்ல பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டிப்பர் சாரதி ஒருவர் அங்கு கடமையில் இருந்த பொல…

Read Now

எரிபொருள் இருப்புத் தொகையை SMS மூலம் அறிந்து கொள்ள முடியும்

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படு…

Read Now

தேசிய எரிபொருள் அட்டை அறிமுகம் (விபரம்)

தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்…

Read Now

எரிபொருளுக்காக வரிசையில் நின்றிருந்த சாரதி மரணம்!

பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் வரிசையில் நின்ற ஒருவர்,  திடீரென நோய்வா…

Read Now

YMMA மத்திய கொழும்பு கிளையினால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

YMMA பேரவையின் மத்திய கொழும்பு கிளையினரால், கொழும்பில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள்…

Read Now

மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ளன

பெற்றோல் மற்றும் டீசலுடனான மூன்று கப்பல்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு…

Read Now

எரிபொருள் இன்றி மாட்டு வண்டியில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள்

(எம்.எஸ்.எம்.ஹனீபா) அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில…

Read Now

எரிபொருள்களின் விலைகள் இன்று அதிகரிக்கின்றன!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை …

Read Now

பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்படும்

நாட்டுக்கு எரிபொருளை ஏற்றி வரும் கப்பல்களில் இருந்து தரகுப் பணம் பெறும் மோசடி காரணமாக நாட்டில் பாரிய எரிபொருள் நெருக்…

Read Now

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!

இன்று (15) பிற்பகல் 1 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக்…

Read Now
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை