யாழ்ப்பாணம்

தலைக்கவசம் அணியாத இளைஞர்களை கடுமையாக தாக்கிய பாதுகாப்பு பிரிவினர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ…

Read Now

திருடச்சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மதுபானம் அருந்தி விட்டு உறங்கிய திருடர்கள்

எம்.றொசாந்த் யாழ்ப்பாணம் - மூளாய் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத…

Read Now

போதைப்பொருளுக்கு அடிமையான சிறுமி!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர்…

Read Now

ஐரோப்பிய ஆணையகத்தின் அமைதிக்கான தூதுவருக்கான புலமைப்பரிசிலை பெற்றுக்கொண்ட ஒரே இலங்கையரான அனோஜிதா மன்செஸ்ரர் செல்கிறார்

அனோஜிதா சிவாஸ்கரன் அவர்கள் 2022 ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்ரர் இல் இடம்பெறவுள்ள  “One Young world” உலக மாநாட்டில் க…

Read Now

நாயை வெட்டிக்கொன்ற பின்னர் பொலிஸில் சரணடைந்த நபர்!

எம்.றொசாந்த்  புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலை…

Read Now

எரிபொருள் அட்டைக்காக காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்!

(பிரதீபன்) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து …

Read Now

மண்ணெண்ணெய் வரிசையில் நின்றிருந்த மற்றுமொருவர் மரணம்!

(எம்.றொசாந்த்)  இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் மு…

Read Now

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ‘மானுடம் 2022’ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் ‘மானுடம் 2022’ என்னும் பெயரிலான சர்வதேச ஆய்வு மாநாடொன்றை எதிர்வரும் ஜூலை மாத…

Read Now

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பாட்டியும் கைது!

பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும், பாட்டியும் பிரதேசவாசிகளால் தடுக்கப்பட்டதால், குழந்தை காப்பாற்றப்…

Read Now

இலங்கை கடற்படையின் படகில் மோதிய இந்திய மீனவர்களின் படகு சேதம் : காணாமல் போன மீனவர்

நெடுந்தீவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் படகு மோதியதில், இந்திய…

Read Now

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சர்வதேச இணையவழி கருத்தரங்கம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையும் ,நன்னிலை மையமும் இணைந்து நடாத்தும் “இளையோர் உண்மைகள் மற்றும் அர்த்தம…

Read Now

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

Update: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவி…

Read Now

பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எஸ். நிதர்ஷன் நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோம…

Read Now

கணவனை திருவலை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி!

(யாழ்ப்பாண நிருபர் மயூரபிரியன்) குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி க…

Read Now

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஊடக கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை வழங்கும் ஊடகக் கற்கைகளில் உயர் டிப்ளோமா கற்கைநெறி நேற்று (17.09.202…

Read Now

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகிய இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாண நிருபர் மயூரபிரியன் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸ் (26 வயது) உ…

Read Now

புறா தகராறு காரணமாக பெண்கள் குழுவின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தவறான முடிவை எடுத்த பரிதாபம்!

பிரதீபன் யாழில் புறா வளர்ப்பினால் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண்கள் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அவமானத்தால்…

Read Now

வட்சப், வைபர் போன்ற App இனை உருவாக்கி சாதனை படைத்த இலங்கை மாணவன்! (இணைப்பு)

(பிரதீபன்) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகழினியன் என்ற 15 வயது மாணவன் வட்சப் மற…

Read Now

இரு இந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு!

(எம்.றொசாந்த்)  இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட, இந்திய மீனவப் படகு ஒன்று நெடுந்தீவு கடற்பர…

Read Now

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு : இராணுவத்துக்கு தொடர்பா? - தொடரும் போராட்டம்

(பிபிசி தமிழ்) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நேற்றிரவு (ஜனவரி …

Read Now
மேலும் இடுகைகளை ஏற்று முடிவுகள் எதுவும் இல்லை