மின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நால்வர் அடங்கிய அமைச்சர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் ரவி கருணாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், எரான் விக்ரமரதுங்க, ஹர்ஷ டி சில்வா அங்கத்துவம் வகிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.