நாடளாவிய ரீதியில் நேற்று (21) காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது இவர்கள் குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளதுடன் 450 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.