சஜித் பிரேமதாசவினை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியினை சேர்ந்த 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரிடம் குறித்த கடிதத்தின் பிரதியுடன், நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறு உத்தியோகபூர்வ வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.