ஜனாஸா அறிவித்தல்!

இலங்கையில் கஹட்டோவிட்டயை பிறப்பிடமாய் கொண்ட பேருவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மது தப்லீஹு முஹம்மது அக்ரம் {58 வயது} அவர்கள் {28.11.2019 வியாழக்கிழமை}, கட்டாரில் காலமானார்.

 "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்."

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்

(Source ; Qatar Janaza News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.